பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 81 வயதான கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. 2017 டிசம்பரில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வரவர...