நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்
நெல்லையில் ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்துகொண்டவரை சேர்த்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. கணவரை ஒரு விபத்தில்...