கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டங்களை தொடர்வோம் – சீமான்
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை, அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்...