திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!
திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலையை நடித்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு...