33.5 C
Chennai
April 19, 2024

Tag : alcohol

குற்றம் தமிழகம் செய்திகள்

திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!

Web Editor
திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலையை நடித்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,  தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு...
குற்றம் தமிழகம் செய்திகள்

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!

Web Editor
 மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

Web Editor
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில்  மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

Web Editor
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!

Jeni
விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை...
குற்றம் தமிழகம் செய்திகள்

தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!

Web Editor
தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து மே 20-ல் மாபெரும் போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

Jeni
திமுக அரசை கண்டித்து வரும் 20 ஆம் தேதி பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

Web Editor
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர் – நியூஸ்7 தமிழ் வெளியிட்ட பிரத்யேக வீடியோ…!

Jeni
சேலத்தில் வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் அதிகாலை முதலே படுஜோராக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!

Jeni
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy