மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழப்பு என நாடகமாடிய கணவர்!
மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உயிரிழப்புஎன நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் தனது மனைவி சாந்தாவுடன் ஓசூரில் கோயில் திருவிழாவிற்காக...