மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைப் பகுதியில் கொட்ட வந்த மூன்று டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர். தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை...