கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கலைவாணர் கலையரங்கம் பெயர் வைக்காவிட்டால் தமிழ்நாடு முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததற்கு, பதிலளிக்கும் விதமாக மாநகராட்சியின் பெயர் வைக்கும் பிரச்னைகளில் நிர்வாகம் தலையிடாது என...