மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு ஒத்திவைப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற...