இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!
கொரோனா 2வது அலையால் கடுமையான சூழலில் உள்ள இந்திய மக்களுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும் என ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்...