வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக கடந்த டிசம்பர்...
திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது...
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் ஆறு சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என...
வர்த்தகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டில் சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அதிகரித்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தா.பாண்டியன், கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக சென்னை ராஜீவ்காந்தி...
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்...
வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13...
சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்...
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம்...
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து...