சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம்...
தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற...
மேற்கு வங்க மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக...
தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைப்போமா என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படுமென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி...
பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் மூன்றாம்...
புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால்...
கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர்...
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல், மூன்று கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட தேர்தல் அட்டவணையின்படி, அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும்...