அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; காரை தட்டிச் சென்ற வீரத் தமிழன்
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும்...