சீர்காழியில் கோயில்களுக்குள் புகுந்த மழை நீர் – பக்தர்கள் அவதி!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) பெய்த தொடர் கனமழையால், சீர்காழி பகுதியில் உள்ள கோயில்களுக்குள் மழை நீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்...