தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு – 67,000 பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர்,...