அமெரிக்காவில், கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு ஒரே நாளில், 3 ஆயிரத்து 927 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை 19 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று...
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ. பி சாஹியின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து...
CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த...
2021-ம் ஆண்டு புத்தாண்டு, உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகும் நிலையில் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4.25 மணிக்கு...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை கேரளாவில் அமல்படுத்துவதில்லை என்று அந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தொடங்கிய கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராய்...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் முன்கூட்டியே தேர்தல்...
2020ம் ஆண்டு சில வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புதிய புதிய வார்த்தைகள் சில வழக்கத்துக்கு வந்தன. அந்தவகையில் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை A-...
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்தித்தார். அப்போது பேசிய...
சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....